தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவமுத்துகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்.
தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளராக திரு.சிவமுத்துகுமார் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தேமுதிக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவமுத்துகுமார், இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் தேமுதிக நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு,உற்றார், உறவினர்,நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…