மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்.
காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையும் கட்ட கூடாது என, கடந்த 2012-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், கர்நாடகா அரசு அதனை பொருட்படுத்தாமல், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என உறுதியாக உள்ளது.
இதனையடுத்து, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு மற்றும் மற்ற கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கிருஷ்ணகிரியில் ராம்நகர் பகுதியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, பிரேமலதா அவர்கள் 1 கி.மீ தூரம் டிராக்டர் ஓட்டி வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…