கோயில் விழாவில் பிரச்சினை – 7 பேர் தற்கொலை முயற்சி

suicide

3 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருந்த கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் மர்மநபர்கள் தடுத்ததால் 7 பேர் தற்கொலை முயற்சி. 

தருமபுரி அருகே வேப்பமரத்தூரில், 13 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா நடைபெற இருந்தது. இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின் நடக்கவிருந்த கும்பாபிஷேகத்தை நடத்த விடாமல் மர்மநபர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மனமுடைந்த 7 பேர் திருவிழாவில் செய்து வைத்திருந்த பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தற்கொலைக்கு முயற்சி செய்த 7 பெரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை எம்தற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்