11 மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட உயரக்கூடும் – வானிலை மையம்..!

Default Image

11 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை. 

தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி வரை 11 மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்