மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக வெளிப்படையான விவாதத்திற்கு சவால் விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,”ராகுல் காந்தி திடீரென்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறார். வேளாண் சட்டங்கள் நல்லதா ? கெட்டதா ? என்று ராகுல் காந்தி மற்றும் திமுக-வுடன் விவாதிக்க நான் தயார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் இன்று 31 வது நாளாக போராட்டம் நடந்தி வருகின்றனர். மத்திய அரசு மற்றும் விவசாயிகள் தலைவர்கள் இடையே பல கட்ட சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில், எந்தவொரு முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை.மத்திய அரசு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் , விவசாயிகள் தரப்பில் எந்த ஒரு பதிலும் இல்லாமல் தான் இருக்கிறது.ஏனெற்றால் அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது மட்டுமே தீர்வு என்று வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…