குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை தமிழ்நாடு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் பாராட்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், அம்மா வீட்டிற்கு வரும் குழந்தைபோல தமிழகத்திற்கு ஓடி வருகிறேன். தெலங்கானா ராஜ்பவனை மக்கள் வந்து செல்லும் இடமாக மாற்றியிருக்கிறேன்.மக்கள் தான் எல்லாம்.
எப்போதும் கர்வம் தலைக்கேறாமல் இருப்பேன்.மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் நிலையில் நான் இல்லை .மருத்துவர் என்ற கிரீடத்தை கழட்டி வைத்துவிட்டு தான் பாஜக தொண்டராக கமலாலயத்துக்குள் நுழைந்தேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…