சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கு வினோத தண்டனை வழங்கிய காவல்துறையினர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைராசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கை மீறி பொதுமக்கள் பலரும் விதிகளை மீறி வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் விதிகளை மீறி வெளியே சுற்றி திரிவோர் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இதையும் மீறி வெளியில் சுற்றி திரியும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் பல தண்டனைகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹெண்ணையில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், வண்ணாரப்பேட்டை விதிகளை மீறி சுற்றி திரிந்த 10 இளைஞர்களை பிடித்த காவல்துறையினர், ‘வெளியேவரமாட்டோம் ‘ என ரிவர்ஸில் ஓட வைத்து நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை…