ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரொனை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்சியில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத பகுதியில், இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் காவிரி பாலத்தின் அருகே ஒலிபெருக்கி மூலம் இளைஞர்களை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனை சிறிதும் பொருட்படுத்தால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு இறுதி எச்சரிக்கையாக, ட்ரோன் கேமராவை அனுப்பியுள்ளனர். தங்களை ட்ரோன் கேமரா கண்காணிப்பதை சுதாரித்த இளைஞர்கள், அவ்விடத்தை விட்டு தலை தெறிக்க ஓட்டம் பிடித்துள்ளனர்.
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…