“YouTube” பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது!

Published by
Rebekal

யூடியூப் பார்த்து குக்கரில் கள்ள சாராயம் காய்ச்சிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸின் தாக்கம் இன்று வரையிலும் குறைந்த பாடில்லை. எனவே, இந்தியா முழுவதிலும் கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடைகள் ஆலயங்கள், கல்வி கூடங்கள் என அணைத்து இடங்களும் மூடப்பட்ட நிலையில் உள்ளது.

இத்துடன் சேர்த்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. எனவே பல குடிகாரர்கள் மது கிடைக்காமல் இறந்துமுள்ளனர், தாங்களாகவே எதையாவது போதைக்காக குடித்து அவதிப்பட்டும் உள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுது கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீசார் சாராயம் வாங்குவது போன்று சென்று விசாரித்ததில் பலரும் வீடுகளில் காய்ச்சுவது தெரியவந்துள்ளது.

அதுவும் இருவர் யூடியூப் பார்த்து கள்ளச்சாராயம் வீட்டில் உள்ள குக்கரில் காய்ச்சி வந்தது தெரியவந்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இதுவரை 522 பேருக்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கடலூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago