காரிலிருந்து இளம் பெண் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். வீசப்பட்ட கார் உடனடியாக வேகமாக மறைந்து சென்றது.காவல் துறையினர் தீவர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் திங்கட்கிழமை அன்று ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அந்த பகுதியில் வழியாக வந்த காரிலிருந்து இளம் பெண் ஒருவர் வெளியில் தூக்கி வீசப்பட்டார். வீசப்பட்ட பின்பு கார் உடனடியாக வேகமாக மறைந்து சென்றது.
அங்கிருந்த மாதர் சங்கத்தின் சார்பில் மக்கள் அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்தபோது அவர் உடலில் ரத்தக் காயங்களும் நடக்க முடியாத நிலையில் கிடந்தார். இதையடுத்து மாதர் சங்கத்தினர் பெண்னை ட 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்ததும் பெங்களூரில் அவரது பெற்றோர் பெற்றுள்ள வசிப்பதும் இவர் தஞ்சையில் வீட்டில் ஒன்று வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் வேலை பார்த்த இடத்தில துன்புறுத்தல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வங்க மொழியில் பேசும் காவலர் மூலம் அவரிடம் விசாரணை நடத்த முடிவு எடுத்துள்ளார்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…