ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்..!அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை..!!

Published by
kavitha

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தில் ஒருநபர் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும் என்று மைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்த வடிவில் வந்தாலும், இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 16 ஆசிரியர்கள் மயக்க மடைந்து விட்ட நிலையில் அவர்களை ராஜரத்தினம் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.இதை மறுத்த ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Published by
kavitha

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

3 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

3 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

3 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

3 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

4 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

4 hours ago