அரசு ஊழியர்கள், அரசின் நிதிநிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற, சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர், அரசு ஊழியர்கள், அரசின் நிதி சூழநிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், அண்ணாவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கோட்பாட்டின்படி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சசிகலா, தினகரன் சார்ந்தவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கும் இந்த நிலை பொருந்தும் என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…