50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை அல்லாத பணிகளில் மாவட்ட நிர்வாகம் அரசுப்பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்திக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டோர் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் பள்ளிக் கல்வித்துறை 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…