50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை அல்லாத பணிகளில் மாவட்ட நிர்வாகம் அரசுப்பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்திக்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 50 வயதிற்கு மேற்பட்டோர் அதிகம் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் பள்ளிக் கல்வித்துறை 50 வயதுக்கு உட்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…