ஆசிரியர் தேர்வு வாரியம் காலநீட்டிப்பை அறிவித்தது .!

Published by
murugan
  • நவம்பர் மாதம் 27-ம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 9 -ம் தேதி என அறிவித்திருந்தது.
  • விண்ணப்பத்திற்கான காலநீட்டிப்பு செய்யும்படி பல கோரிக்கை வந்ததால் வருகின்ற 21-ம் தேதி மாலை 5 மணி வரை நீடித்து உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த  நவம்பர் மாதம் 27-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணையம் வழியாக விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 9 -ம் தேதி என அறிவித்திருந்தது.
இணையம் வழியாக விண்ணப்பிக்க பல விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் சில விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு மையத்திற்கு பல கோரிக்கைகள் வைத்தனர்.அதில் இணையத்தில் ஏற்பட்ட பிரச்சனை போன்ற பல்வேறு சிக்கல்களால் தங்களால் இணையம் வழியாக விண்ணப்பிக்க முடியவில்லை என கூறினார்.
மேலும் விண்ணப்பத்திற்கான காலநீட்டிப்பு செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் இணையம் வழியாக விண்ணப்பிக்கும் காலநீட்டிப்பை நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டிக்க முடிவு செய்தது.
அதன்படி விண்ணப்பங்களை வருகின்ற 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது .மேலும் இந்த காலி பணியிடங்களுக்கான தேர்வு  பிப்ரவரி மாதம் 15 மற்றும் 16-ம் தேதி நடைபெறும் எனவும் கூறியுள்ளது.
Published by
murugan

Recent Posts

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…

41 minutes ago

திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது  பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…

1 hour ago

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

1 hour ago

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

2 hours ago

ஹர்திக் பாண்டியா பற்றிய கேள்வி…சீறி கொண்டு பதில் சொன்ன ரோஹித் சர்மா!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…

3 hours ago

தொடர் தோல்விகளில் தவிக்கும் லைக்கா..கை கொடுத்து காப்பாற்றுமா விடாமுயற்சி?

சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…

3 hours ago