சன்மானம் அளிக்கப்படும்..கலப்பட தேயிலை குறித்து தகவல் கொடுத்தால்..! வாரியம் அறிவிப்பு

Published by
kavitha

தேயிலை வாரியம்  கலப்படம் செய்யப்படும் தேயிலை தூள் பயன்பாடுகள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Image result for கலப்பட தேயிலை
இந்நிலையில் தேயிலை வாரியத்தின் துணை இயக்குநர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அண்மை காலமாக் கலப்பட தேயிலைத் தூகள்களின் புழக்கம் மற்றும் அதனை  பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது என்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த கலப்படத்தினை தடுக்க  பொதுமக்கள் அனைவரும் கலப்படும் செய்யப்படும்  தேயிலை தூள்களின் பயன்பாடு எங்கு இருப்பது தெரிந்தால் அதனை உடனடியாக வாரியத்திற்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.இந்த தகவலை தெரிவிக்கின்ற அந்த நபருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று தேயிலை வாரியம் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago