வேளாண் நிலங்களில் டாஸ்மாக் திறக்க தடை ..!

Default Image

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் கிராமத்தில் யாழினி நகரில் மதுக்கடை திறக்க தடை கோரி அருண் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க கூடாது.

சட்ட விதிகளின்படி உரிய இடத்தில்தான் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
ramadoss
Punjab won the toss and elected to field
Rajinikanth