தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சப்ளை செய்யும் இரண்டு முக்கிய மதுபான ஆலைளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை சுமார் 55 இடங்களில் நடைபெற்றது.
இதில் கணக்கில் காட்டப்படாத சுமார் 1120 கோடி ருபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 450 கோடி கணக்கில் காட்டப்படாத வருவாயாக இருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்பாக அந்த மதுபான ஆலைகளின் 30 வங்கி கணக்குகள் முடக்க்கப்பட்டுள்ளான. மேலும், மதுபான அலையின் உரிமையாளர், நிர்வாகிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…