கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒருநாள் ஊதியம் அறிவிப்பு .!

Published by
murugan

இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நேற்று வரை 909 ஆக இருந்தது. இன்றைய  நிலவரபடி இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை  25 ஆக உள்ளது.மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா  வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கை எடுத்துவருகிறது.

கொரோனா நோய் பரவாமல் இருக்க  பிரதமர் மோடி 21 நாள்களுக்கு  ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  கொரோனா  வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்கு உதவிட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Image

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தங்களின் பங்களிப்புக்காக ஒருநாள் ஊதியத்தை  வழங்குகின்றனர் என டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் அறிவித்துள்ளது.இந்த ஒருநாள் ஊதியத்தை மார்ச் மாதம் வழங்கப்படும் ஊதியத்தில் பிடித்து அனுப்பி வைக்க உள்ளனர்.

 

Published by
murugan

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

29 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

54 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago