தஞ்சை ஓரத்தநாட்டில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு கவித்துண்டு அணிவித்ததாக அப்பகுதியில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
சமீப காலமாக உலக புகையால் பெற்ற தலைவர்களான திருவள்ளுவர், பெரியார் ஆகியோரின் சிலைக்கு காவி சாயம் பூசுவது, காவித்துண்டு அணிவிப்பது போன்ற முறைகேடான செயல்களில் சில விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சை ஓரத்தநாட்டில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு கவித்துண்டு அணிவித்ததாக அப்பகுதியில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், போலீஸ் விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காவித்துண்டை அணிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…