தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டதேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்காக 10-வது வார்டில் ஆனந்தன் என்பவர் போட்டியிட விரும்பினார். அதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தன் தஞ்சை பல்கலைகழகத்தில் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன்பிறகு ஆனந்துடன் பேச்சுவார்த்தை நடத்தி டவரில் இருந்து கீழே இறங்க வைத்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…