தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு கருணா காலமானார்!

Default Image

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச)-வின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்துவருபவர், கருப்பு கருணா. இவருக்கு திடீரென மாரடைபு ஏற்பட்டதன் காரணமாக, இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், எழுத்தாளர்கள் உட்பட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்