தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு கருணா காலமானார்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச)-வின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்துவருபவர், கருப்பு கருணா. இவருக்கு திடீரென மாரடைபு ஏற்பட்டதன் காரணமாக, இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், எழுத்தாளர்கள் உட்பட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025