முகக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி தாம்பூல தட்டில், வெற்றிலை பாக்குடன் முகக்கவசத்தை வைத்து தன்னார்வலர் ஒருவர் பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு.
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்நிலையில், மதுரையில், தன்னார்வலர் ஒருவர், முகக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி தாம்பூல தட்டில், வெற்றிலை பாக்குடன் முகக்கவசத்தை வைத்து தன்னார்வலர் ஒருவர் பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…