தமிழ் கற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அறிவே முக்கியம்.இந்தியாவுக்குள் பலர் படை எடுத்தார்கள், செல்வத்தை சுரண்டினார்கள்.
தமிழராக பிறந்து தமிழ் கற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டும். தொடக்கக்கல்வி தாய் மொழியில்தான் இருக்க வேண்டும் . தமிழர்கள் முடிந்தவரை மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். சட்டமுறைகளை முறையாக பின்பற்றினால், பொருளாதாரத்தில் இந்தியா 3வது இடத்தை பிடிக்க வாய்புள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. போட்டியில்…