குடிநீர் குறித்து -தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு திடீர் கடிதம்.!

Default Image

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 6 மாத காலத்துக்கு  குடிநீர் கொண்டு வருவதற்கான வேகன்களை வழங்குமாறு சென்னை ரயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது மேலும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்