தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது அப்படி 24 மாவாட்டங்களில் இருந்தாலும் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தான் அதிகளவு குடிநீர் பிரச்சனை உள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால் தெரிவத்துள்ளார்.விரைவில் 25 எம்எல்டி குடிநீர் கல்குவாரிகளில் இருந்து தினமும் சென்னைக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் புதுக்கோட்டையில் கஜா புயல் நிவாரணம் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த ஆணையர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது, இதற்காக ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை…
புதுச்சேரி : பல மொழிகளில் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவராக இருக்கும் பாடகர் உதித் நாராயணன் ரசிகர்களை…
சென்னை : கடந்த ஒரு மாதத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்றைய தினம் மத்திய பட்ஜெட் தாக்கல்…