உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் முதல் இடத்தில இருப்பதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது , அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் கேள்வி பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவிதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 48.9 சதவீதம் என்ற அளவில் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழகத்தை உயர்கல்வி அதிகம் படித்த மாணவர்கள் எண்ணிக்கையில் தர்மபுரி மாவட்டம் 98.4 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக பள்ளிக் கல்வித்துறை கொண்டுவந்த திட்டங்களால் தேர்ச்சி விகிதத்தில் 11 வது இடத்தில இருந்து 5 வந்து இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…