தமிழ் ராக்கர்ஸை, தமிழக அரசால் மட்டும் ஒழிக்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் ராக்கர்ஸை தமிழக அரசு மட்டும் செயல்பட்டு ஒழிக்க முடியாது எனவும், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் இணைந்து செயல்பாட்டால் தான் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க முடியும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், திருட்டு விசிடியை ஒழிக்க தனி சட்டம் உள்ளது, அதனையும் நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…