300 கோவில்களில்… வரலாற்றில் இதுவே முதல் முறை.! தமிழக அமைச்சர் பெருமிதம்.!

Default Image

கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு முன் 300 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இது அறநிலைய துறை வரலாற்றில் முதல் முறையாகும் என அமைச்சர் சேகர் பாபு பெருமிதம். 

தமிழக அறநிலைத்துறை தற்போது புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அதாவது, இதுவரை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஓராண்டில் அதிகமாக கோவில்களில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தியது இதுவே முதல் முறை. மொத்தமாக கடந்த ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு வரையில் 300 கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.

இதனை தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். அறநிலை துறை வரலாற்றில் இதுவே முதல் முறை என பெருமிதம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்