கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்க ஒருவாரம் ஆகும் என ஐகோர்ட் கிளைக்கு தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கஜா புயல் நிவாரண வழக்கில் ஐகோர்ட் கிளைக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளன. மத்திய அரசு புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் புயல் பாதித்த இடங்களில் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்க ஒருவாரம் ஆகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…