புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்க ஒருவாரம் ஆகும் என தமிழக அரசு ஐகோர்ட் கிளைக்கு தகவல்…!!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்க ஒருவாரம் ஆகும் என ஐகோர்ட் கிளைக்கு தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கஜா புயல் நிவாரண வழக்கில் ஐகோர்ட் கிளைக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளன. மத்திய அரசு புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் புயல் பாதித்த இடங்களில் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் முழுமையாக மின்சாரம் வழங்க ஒருவாரம் ஆகும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்