அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் – ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு

Default Image

அடுத்த கல்வியாண்டில் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உததரவு. 

மலைப்பகுதிகளில் வசிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்வெட்டர் வழங்க தமிழக ராசு ஒப்பந்தபுள்ளி கோரியுள்ளது. அடுத்த கல்வியாண்டில் ( 2023-2024 ) மலைப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச்சட்டை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்