BREAKING:சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு .!

Published by
murugan

சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வரை மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் கடந்த 26-ம் தேதி முதல் இன்று இரவு 09 மணி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை மட்டும் மளிகை, காய்கறி  கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வரை திறந்திருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

மே 1 முதல் சென்னை, கோவை,மதுரை மாநகராட்சி வழக்கம் போல காலை 6 மணி முதல் ஒரு மணி வரை கடைகள் திறந்திருக்கும்.

Image

சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 4 நாள் முழு முடக்கம், இன்று இரவு முடிவுக்கு வரும் நிலையில், நாளை மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால், மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க், தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்கலாம் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago