BREAKING:சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு .!

Default Image

சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வரை மளிகை, காய்கறி கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் கடந்த 26-ம் தேதி முதல் இன்று இரவு 09 மணி வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை மட்டும் மளிகை, காய்கறி  கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வரை திறந்திருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

மே 1 முதல் சென்னை, கோவை,மதுரை மாநகராட்சி வழக்கம் போல காலை 6 மணி முதல் ஒரு மணி வரை கடைகள் திறந்திருக்கும்.

Image

சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 4 நாள் முழு முடக்கம், இன்று இரவு முடிவுக்கு வரும் நிலையில், நாளை மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால், மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க், தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்கலாம் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்