ஆயிரத்து 600 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கடற்படை வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் ஆயிரத்து 600 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீனவர்கள் கச்சத்தீவு – தனுஷ்கோடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலையை அறுத்து எறிந்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மீன்பிடித்தால் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக, மீன்பிடிப்பதை பாதியிலேயே நிறுத்திவிட்டு மீனவர்கள் வழக்கமான மீன்களை விட குறைவான மீன்களோடு கரை திரும்பினர்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…