காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான மசோதாவை நிறைவேற்றம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூரில் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவிற்கு முதல்வர் வந்தடைந்தார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி என்ற இடத்தில், தன்னை வரவேற்ற விவசாயிகளுடன் உரையாடியபடியே முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி சென்றார். அப்போது கோடை சாகுபடிக்கான நடவுப் பணி நடைப்பெற்றது. இதில் முதலமைச்சரும் விவசாயிகளுடன் சேர்ந்து நடவு நட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…