எடப்பாடி பழனிசாமி தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெறிவித்தள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 66-வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார். எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், மோடி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் தங்களது வாழ்த்து தெறிவித்தனர். இதற்கு பழனிசாமி தனது ட்விட்டரில் அனைவருக்கும் நன்றி தெறிவித்துள்ளார்.
பழனிசாமி தனது ட்விட்டரில் “எனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர், மாண்புமிகு துணை குடியரசு தலைவர், மாண்புமிகு பாரத பிரதமர், மாண்புமிகு தமிழக, தெலுங்கானா ஆளுநர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…