தமிழகத்தில், அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டிலிருந்துதான் வேலை பார்க்கவேண்டும் எந்த வித தளர்வும் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல் 20) ஆம் தேதி முதல் மாநில அரசின் அறிவுறுத்தல் படி கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும் என உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும், வேறு எந்தவித தளர்வும் இன்றி தற்போதுள்ள விதிமுறைகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், ஐடி நிறுவனங்களை 50 சதவீத ஊழியர்களை வைத்து வேலை பார்க்கலாம் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த விதிமுறை கிடையாது எனவும், அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டிலிருந்துதான் வேலை பார்க்கவேண்டும் எந்த வித தளர்வும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…