Tamilnadu : நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதி !

Default Image

தமிழகத்தில் நேற்று (மே3) மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதி !

தமிழகத்தில் கொரேனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. இதில் 1379 பேர் குணமடைந்துள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளனர். 1611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நேற்று(மே 3) ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார். தமிழகத்தில் நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா உறுதியாகியுள்ளது.

மே 3 கொரோனா பாதிப்பு :-

சென்னை – 203 

அரியலூர் – 2

செங்கல்பட்டு – 1

கோவை – 4

கடலூர் – 9

கள்ளக்குறிச்சி – 6

கன்னியாகுமரி – 1

மதுரை – 2

தென்காசி – 2

திருவள்ளூர் – 2

திருவண்ணாமலை – 1

விழுப்புரம் – 33

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
TVK Booth Committee
Madurai Temple Festival
amit shah edappadi palanisamy selvaperunthagai
sanju samson injury
santhanam and str
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu