ஐஎன்எக்ஸ் நிறுவன ஊழல் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று டெல்லியில் அவரது வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கூறுகையில், ‘ ஐஎன்எக்ஸ் நிறுவன ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் இந்த வழக்கை எதிர்கொண்ட விதம் மோசமான முன் உதாரணமாகிவிட்டது. தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் இப்படி கைது செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது.
நேற்று நடந்த குழப்பங்களுக்கும், அவை கைது செய்யப்பட்டதற்கும் அவரே காரணம். அமித்ஷாவிற்கும், ப.சிதம்பரத்திற்கும் இடையே மோதல் என்பது உண்மையல்ல. என பத்திரிக்கையாளர்களிடம் தெரித்துவித்தார்.
இந்திராணி முகர்ஜி
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…