தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே பெய்யும். – வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் இந்த வாரம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்து இருந்தது. இதனை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை மட்டுமே பெய்யும் எனவும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். தென்-கிழக்கு, தென்-மேற்கு கடற்கரையில் காற்று வீசக்கூடும் எனபதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…