நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவிதித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நீட் தேர்வில் விலக்கு கோரும் இரு மசோதாக்களையும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துச்சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும்.
நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது. கடிதம் எழுதுகிறோம் என்ற நாடகத்தை இனியும் தொடராமல் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…