நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது என்று மு.க.ஸ்டாலின் தெரிவிதித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நீட் தேர்வில் விலக்கு கோரும் இரு மசோதாக்களையும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துச்சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும்.
நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது. கடிதம் எழுதுகிறோம் என்ற நாடகத்தை இனியும் தொடராமல் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…