தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் : எச்.ராஜா

Default Image

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் இரண்டாவது முறை மத்தியில் ஆட்சியை  பிடித்துள்ளது. இந்நிலையில் சிவிகை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட எச்.ராஜா இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், எச்.ராஜா, தமிழக மக்கள் சாலைகள் மற்றும் தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் விஞ்ஞான  முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் இருந்து விலகி இருப்போம் என நினைத்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்