தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நாளை வேட்புமனு தாக்கல் என்றும் வரும் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி வேட்பாளர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் அவசியமானால் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், 27ஆம் தேதி வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தேர்தல், நடந்தது. இதில் புதிய தலைவராக, முன்னாள் எம்.பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவருமான அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…