தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்கள் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நாளை வேட்புமனு தாக்கல் என்றும் வரும் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளார். வரும் 19ஆம் தேதி வேட்பாளர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் அவசியமானால் 26ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், 27ஆம் தேதி வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தேர்தல், நடந்தது. இதில் புதிய தலைவராக, முன்னாள் எம்.பியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவருமான அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…