தமிழகத்திற்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத்தயார் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது.குறிப்பாக வட மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.மேலும் தலைநகர் சென்னையில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோளை ஏற்று கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில், தமிழகத்திற்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத்தயார் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…