தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை மார்ச் 8ல் வெளியீடு!

Default Image

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும் என தகவல்.

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை மார்ச் 8ல் வெளியிடப்படுகிறது. கண்ணியம் காத்தல், சமுதாயத்தில் மேலான நிலையை அடைய மாநில மகளிர் கொள்கை வழிவகுக்கும். அரசியலில் வாய்ப்பு பெறவும், தயார்படுத்துவதற்கும், உரிமை பெற்று தரவும் மாநில மகளிர் கொள்கை வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

மகளிரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநில மகளிர் க்கொள்கை வழிவகுக்கும். பெண்களுக்கான மாநிலக் கொள்கையை சமூகநலத் துறை விரைவில் வெளியிட உள்ளது என்று 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்