ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த தமிழ்நாடு.
மத்திய அரசின் கொள்கை திட்டங்களை வகுக்கும், நிதி ஆயோக் அமைப்பு போட்டித்திறன் மையத்துடன் இணைந்து, ஏற்றுமதிக்கு தயார் நிலையில் உள்ள மாநிலங்களின் குறியீட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களான குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல் மற்றும் ஏற்றுமதி செயல்பாடு அஆகிய நான்கு அம்சங்களின் அடிப்படையில், இந்த மூன்று மாநிலங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்பு, மாநில அரசுகள் ஏற்றுமதி துறையை மேம்படுத்த தனி துறையை ஒதுக்க வேண்டும் எனவும், வரும் ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதி இருமடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…