குறைந்தது ஏழு நாட்களாவது தமிழக சட்டப்பேரவை நடத்தப்பட வேண்டுமென துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் நடத்தப்பட்ட அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வரும் 14 ஆம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை மூன்று நாட்கள் நடத்த வேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் எனவும் வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகளில் தமிழக சட்டப்பேரவை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த திமுக சட்டப்பேரவை துணைத்தலைவர் துரைமுருகன், தமிழக சட்டப்பேரவையை குறைந்தது ஏழு நாட்களாவது நடத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மாநில அரசை மதிக்காமல் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…