தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அப்போது, கேள்வி நேரத்திற்கு பின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
விவாதங்களுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை அமைச்சர்கள் ராமச்சந்திரன், மெய்யநாதன் வெளியிடுகின்றனர். தமிழக்தில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை என்று ஒரு புதிய துறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே, வனத்துறையுடன் சேர்த்து இருந்த இந்த துறையானது, இந்த முறை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை என மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த துறையின் எதிர்கால நோக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவான கொள்கை விளக்க குறிப்பு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்த்து தமிழக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை, அதற்கான தொலைதூர திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…