இந்தியாவிலேயே ஆன்லைன் மருத்துவ ஆலோசனை சேவையில் தமிழகம் முதலிடம் என்று விஜயபாஸ்கர் தகவல்.
கொரோனா நோயாளிகள் இணையதளம் மூலம் மருத்துவர்களிடன் ஆலோசனை பெறும் இ-சஞ்சீவினி ஓ.பி.டி. திட்டத்தின் மூலம் நாட்டிலேயே அதிகம் பேர் பலன் அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சஞ்சீவனி ஓபிடி திட்டத்தில் தமிழகத்தில் 6,471 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது செய்தியாளர்களை சென்னை எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் 374 கர்ப்பிணிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…