தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்க ஒன்றை சாளரம் முறையும் பின்பற்றப்பட்டு வருவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தகவல்.
ஐஐடியின் உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தொழில் செய்வதற்கு ஏற்றதாகவும், வளர்ச்சியை தரும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என தெரிவித்தார்.
மின்வசதி மற்றும் திறன்மிகு பணியாளர்கள் இருப்பதால் முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலமாக இருக்கும் என்றும் தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்க ஒன்றை சாளரம் முறையும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தகவல் தொழில்நுட்ப துறையை பொறுத்தவரை இந்தியாவில் இருந்து அதிக அளவு மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது என்றும் புதுமையான சிந்தனையுடன் களமிறங்கும் தொழில் முனைவோருக்கு ஏற்ற சிறந்த களமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது எனவும் குறிப்பிட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…